Wednesday 4 January, 2012

யான் விரும்பும் தனிமை!




ஒளிஓவியம் முடிந்தாயிற்று...
திரையரங்கம் இருண்டாயிற்று...
கதாபாத்திரங்களோடு சேர்த்து 
மனிதர்களும் மறைந்தாயிற்று... 
வெற்று நாற்காலிகளிடம்
துவங்குகிறது எனக்கான பாடம்! 


உபயம் : சுகுமார் 

No comments:

Post a Comment