ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ... உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும், உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும், எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Saturday 30 May, 2009
வறண்ட மனங்களின் கிசுகிசுப்பு!
ஏப்ரல் மாதத்து
குழாயடியில்
காலி குடங்களின்
மாநாடு!
நிரம்பி கிடப்பதோ,
காலியாய் இருப்பதோ
நிரந்தரமில்லை - என
நிதர்சனமான பின்பும் ......
நடுநிசி மழையில்,
நனைந்து
நிரம்பி
தழும்பிய நாட்களைத்தான்
நினைவுகூர
தவிக்கிறது
வறண்ட மனம்!!!!
அவ்வாறே நானும்....
இமையசைப்பு
Subscribe to:
Posts (Atom)