ஏற்பட்டுவிட்ட வலிகளுக்காகவும், எழுதும் போது நேரும் நினைவுகளின் வருடலுக்காகவும் ...
உங்கள் வாசிப்பின் போது நேரும் மன நிறைவுக்காகவும்,
உங்கள் விமர்சனத்திற்கான என் காத்திருப்புக்க்காகவும்,
எழுதுவதில் மகிழ்ச்சி!!!!
Saturday 30 May, 2009
இமையசைப்பு
உன் இமையசைப்பில், நடந்த இசையமைப்புகளில் சிக்கிக்கொண்டு வியர்த்தும் விழித்தும் நகர்கின்றன என் செவிட்டு இரவுகள்!
No comments:
Post a Comment