Tuesday 3 January, 2012

புலம்பெயர்தல்!





மருந்திட மறந்திட்ட 
மனக்காயங்களின்,
எரிச்சலை விட, 

என்னையே 
சுமையாக்கி விட்ட 
வாழ்க்கையின் 
பாரத்தை விடவும், 

தினம் தினம்
முளைத்து, தூர்ந்துவிடும்
கேள்விகளின் 
கணத்தை காட்டிலும்...

முதல் துளி கண்ணீர்
தந்தது, 

புகலிடம்
தேடிக்கொள்ள  சொல்லி,
என் புடனியில்  விழுந்த  அடிகள்!!! 

1 comment: