Monday 20 June, 2011

இடம்: மெரினா கடற்கரை நேரம் : மாலை 5.30 நாள் : 26-06-2011

இலங்கை தமிழின படுகொலையில் உயிரிழந்த நம் உறவினருக்கு மரியாதையை செலுத்த, வரும் ஜூலை 26 - மெரீனாவில் ஒரு லட்சம் மெழுகுவர்த்தி ஏந்த திட்டமிட்டு உள்ளோம். நண்பர்களும் அதில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இடம்: மெரினா கடற்கரை நேரம் : மாலை 5.30 நாள் : 26-06-2011


No comments:

Post a Comment