Saturday 19 September, 2009

சன்னலோரம்...




தத்தம்
குழைந்தகளின் 
அழுகையை நிறுத்த, 
பேருந்தின் சன்னல் வழி, 
எதை எதையோ  
காட்டிக்கொண்டிருக்கிரர்கள் 
பெற்றோர்கள்!  
நானோ... 
என் மனதின் 
விசும்பலை நிறுத்த, 
உன்னை காட்டிக்கொண்டிருக்கிறேன்  
என் ஒவ்வொரு  
பயணத்திலும்!

1 comment:

  1. ரொம்ப அழகாச் சொல்றீங்க தம்பி. பாராட்டுக்கள்.

    ReplyDelete