tag:blogger.com,1999:blog-5232611885518573165.post1678954943562542772..comments2023-10-01T19:32:11.436+05:30Comments on முகமூடியணிந்த பேனா!!: காதல் !!!முகமூடியணிந்த பேனா!!http://www.blogger.com/profile/18270638887025539512noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5232611885518573165.post-59391655091333640472010-03-13T11:35:49.429+05:302010-03-13T11:35:49.429+05:30நீ
பறந்து போன
பின்னும்,
காதல் செய்ய...
பத்திரமாய்
...நீ<br />பறந்து போன<br />பின்னும்,<br />காதல் செய்ய...<br />பத்திரமாய்<br />பாதுகாக்கிறேன்<br />நீ<br />விட்டுச்சென்ற<br />ஒற்றை சிறகை!!! <br />Very nice...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5232611885518573165.post-38156482154481626102009-12-08T11:35:59.501+05:302009-12-08T11:35:59.501+05:30@ கவிதை(கள்)
அலுவல் தேடும் அலுவலில் கவனம் ...
எ...@ கவிதை(கள்) <br /><br />அலுவல் தேடும் அலுவலில் கவனம் ...<br /><br />எதிர்பார்ப்பிற்கு நன்றியை தவிர என்ன சொல்வதென தெரியவில்லை.<br /><br />இனி அதிகம் எழுத முயல்வேன் .<br /><br />கொடுக்கும் உற்சாகத்திற்கு நன்றி விஜய் ...முகமூடியணிந்த பேனா!!https://www.blogger.com/profile/18270638887025539512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5232611885518573165.post-74486275372740711752009-12-08T11:31:31.033+05:302009-12-08T11:31:31.033+05:30@விதுஷ்
தகவலுக்கு நன்றி விதுஷ் !@விதுஷ்<br /><br />தகவலுக்கு நன்றி விதுஷ் !முகமூடியணிந்த பேனா!!https://www.blogger.com/profile/18270638887025539512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5232611885518573165.post-30083545939289434322009-12-06T01:29:18.367+05:302009-12-06T01:29:18.367+05:30தம்பி தாமு, வணக்கம். பல காலம் உங்களை பார்த்து (படி...தம்பி தாமு, வணக்கம். பல காலம் உங்களை பார்த்து (படித்து அல்ல) வருபவன் என்ற முறையில் சில..<br /><br />உங்கள் வளர்ச்சி நன்று.(எழுதுவதில்), ஆனால் உடன் படுவதில் தான் சில சிக்கல் எனக்கு. நல்லா இருக்கு / கிளப்பிடிங்க / உங்கள் சேவை ..... இப்படி என்னால உங்களை உசுப்பேத்த முடியாது.உங்கள் சுய புலம்பல்கள் உங்களையும் தண்டி வேறு தளத்துக்கு போகணும். அது இது எது னு நீங்க தான் முடிவு பண்ணனும். <br /><br />உங்கள் பாழப்போன காதலை விடுத்தது / கோவங்கள் (என்று இருந்தால்) பதிவு பண்ணுங்க. எனை பொறுத்தவரை அல்லது நம்மை பொறுத்தவரை நீங்கள் எதை சார்ந்து இருக்கிறீர்கள் என்பதை பொருத்து தான் நீங்கள் யார் என்று தெரிய வரும். <br /><br />இதை உங்களிடம் எதிர்பர்ப்பதர்க்காண நேரம் வந்து விட்டதாகவே நாம் உணர்கிறோம். உங்கள் எழுத்து உண்மையையும் , வலியையும் , தேடலையும் , விவாதத்தையும் உண்டு பண்ணும் போது மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்....<br /><br />நட்புடன் ...<br />ஒரு பழைய நண்பன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5232611885518573165.post-39462415334372835582009-12-04T23:23:56.931+05:302009-12-04T23:23:56.931+05:30நல்லாருக்கு, எங்க போனீங்க இவ்வளவு நாளா
வந்து வந்த...நல்லாருக்கு, எங்க போனீங்க இவ்வளவு நாளா<br /><br />வந்து வந்து பார்த்துட்டு போயிட்டேன் <br /><br />வாழ்த்துக்கள் <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5232611885518573165.post-38311042571408614912009-11-30T13:05:50.605+05:302009-11-30T13:05:50.605+05:30http://naayakan.blogspot.com/2009/11/blog-post_30....http://naayakan.blogspot.com/2009/11/blog-post_30.html<br /><br />see here. there is a kavithai potti.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com